கொழும்பில் அமைதியின்மை - சிங்கலே கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம்

சுதந்திரமான மற்றும் சமாதானமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக #DifferentYetEqual (வித்தியாசம் இருப்பினும் சமம்) என்ற அமைப்பு முன்னெடுக்கும் அமைதிப் பேரணி ஒன்று இன்று (15) பிற்பகல் 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமானது.

இதேவெளை குறித்த இடத்திற்கு வந்த சிங்கலே அமைப்பு வித்தியாசம் இருப்பினும் சமம் என்ற அமைப்பு முன்னெடுக்கும் பேரணிக்கு முன் சிங்கலே கொடியை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு அமைதியின்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.



 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -