8 வாரம் ஆனக்குழந்தை அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் மீட்பு - படங்கள்

தெற்கு சீனாவில் புதர்நிலம் உள்ள மயானத்தில் பிறந்து 8 வாரம் ஆனக்குழந்தை அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

‘லு பெங்க்சியன்’ என்னும் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் மூலிகைகள் சேகரிக்க புதர்நிலம் உள்ள மயானத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு குழந்தை ஒன்று புதைக்கப்பட்டுருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து குழந்தையை பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது .

இது குறித்து அந்நாட்டின் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -