உணவு தாமதமானதால் நஸீர் என்பவர் சவூதி உணவகத்தில் சுட்டுக்கொலை -வீடியோ இணைப்பு



வூதி அரேபியாவில் உணவகமொன்றை நடாத்தி வந்த இந்திய கேரளாவைச் சேர்ந்த 45 வயதான நஸீர் என்பவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆடர் செய்த உணவைக் கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதமென சில தகவலும் , உணவுக் கட்டணம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே என சில தகவல்களும் தெரிவிக்கின்றன.

இக்கொலையுடன் மூவர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு ஸீனா என்ற பெயரில் மனைவியும் , மூன்று பிள்ளைகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நண்பன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -