நாமலின் விடுதலைக்காக நான் எங்கும் செல்லமாட்டேன் – மஹிந்த

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்காக நீதிமன்றுக்கோ, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவுக்கோ தான் செல்வதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது புதல்வர் என்றாலும் அவர் ஒரு அரசியல் வாதி. கடந்த தினங்களில் அரசியல் வாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்காக நான் நீதிமன்றுக்கோ, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவுக்கோ, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கோ சென்றதில்லை.

அதேபோன்று நாமல் ராஜபக்ஷவுக்காகவும் தான் எங்கும் போகமாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -