மக்காவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தீயணைப்பு படைவீரர்கள் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதோடு, இத்தீயினால் பாரிய புகை மூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Reviewed by
impordnewss
on
7/17/2016 08:56:00 PM
Rating:
5