அய்ஷத்-
கடந்த பல வருடங்களாக தெரிவு செய்யப்படாமல் இருந்து வந்த பாலமுனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபைத் தெரிவு இன்று (2016.07.22) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து எதுவித பிரச்சனையுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றது..
அனைவரினதும் வேண்டுகோளுக்கினங்க இந் நிர்வாக தெரிவை கவிஞர் கலாபூசணம் பாலமுனை பாறூக் அவர்கள் முன்னின்றி வழி நடாத்தியிருந்தார்.
புதிய நிர்வாக சபையின் முழு விபரம் பின்வருமாறு!
1. MAA. அன்சார் (ஆசிரியர்)- தலைவர்
2 MJM நிஹ்மத்துல்லாஹ் (திவிநெகும த.முகாமையாளர்) -செயலாளர்
3. ILM.மன்சூர் (ஓய்வு பெற்ற கூட்டுறவு கிளை முகாமையாளர்)-பொருளாளர்
4. MM. உதுமாலெவ்வை(றசீட் ஹாஜியார்) -உப தலைவர்
5. அல்ஹாஜ் SM.யூசுப் லெவ்வை
6. KL. உபைதுல்லாஹ் JP (அதிபர்)
7. SMM. ஹனீபா JP (அதிபர்)
8. AL. ஐயூப் -உப செயலாளர்
9. MJM. றிஸ்வான் -(பொ.அ.உத்தியோகத்தர்)
10.அல்ஹாஜ் ULA.லத்தீப்
11. SM. உபைதுல்லாஹ் (த.தாதிய உத்தியோகத்தர்)
ஆகியோர் அனைவரினதும் பூரண சம்மதத்துடன் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிர்வாகத்தின் ஆயுட்காலம் மூன்று வருடங்களாகும்.