ஜனா­தி­பதி மூதூருக்கு விஜயம்...!

னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 29 ஆம் திகதி மூதூர் பிர­தே­சத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்­ளார்.

அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதிவான் நீதி­மன்ற கட்­டடத் தொகு­தியை திறந்து வைப்பதற்காகவே ஜனா­தி­பதி மூதூர் விஜயம் செய்வதாகவும், ஜனாதிபதியுடன் நீதி அமைச்சர் மற்றும் பிர­தான அமைச்­சர்­களும் விஜயம் செய்யவுள்ளனர்.

இந்­நி­கழ்வில் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அரசியல் பிர­மு­கர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்­பி­னர்கள் ஆகி­யோரும் கலந்­து­ கொள்ளவுள்ளதாக மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -