அட்டாளைச்சேனை மீணோடைக்கட்டு பிரதேசத்தில் விபத்து...!




சப்னி, அஷா- 
அட்டாளைச்சேனை மீணோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று (28) இடம்பெற்ற வாகான விபத்தில் மோதுண்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கல்முனையை நோக்கி பயனித்த டிப்பர் வண்டி குறித்த இளைஞன் மீது மோதுண்டு இளைஞன் ஈருளி கீழ் புகுந்தவாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இணைப்பு 2

குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -