க.பொ.த. (ச.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கொளரவிக்கும் நிகழ்வு..!

ஷபீக் ஹுசைன் -
குருநாகல் மாவட்டம் திவுரும்பொல பிரதேசத்தில் சபீர் பவுன்டேஷன் ஏற்பாட்டில் க.பொ.த. (ச.த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கொளரவிக்கும் நிகழ்வு (24) அன்று திவுரும்பொல காசிம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -