பரிஸ்டர் ஹாஷிம் போன்ற தலைவர்கள் அரசியல் நிலை கடந்து சேவையாற்றிய பெரும் மகான்கள் அவர்களை நினைவு கூறுவது தலையான கடமையாகும்.
இவ்வாறு பரிஸ்டர் ஹாஷிம் வாழ்வியல் ஒரு நோக்கு நூல் வெளியீட்டு விழாவின் போது அதிதியாக கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்:
சுய நல நோக்கற்ற தலைவர்கள் காலத்துகு காலம் உதிக்கிறார்கள் அவர்களை நினைவு கூர்வதும் அவர்தம் வழியை பின் தொடர்ந்து பணியாற்றுவதும் சந்ததிகள் மீது கடமைப்பாடான விடயங்களாகும்.
இவ்வாறன வாழ்வியல் நூல் வெளியீடுகள் பாராட்டத்தக்கதாகும்.
