இன்று அம்பாறையில் அரசியல்யாப்பு கருத்தறியும் குழுவின் அமர்வு!

காரைதீவு குறூப் நிருபர் சகா-
ம்பாறையில் ஆரம்பமான உத்தேச அரசியல் யாப்பிற்கான மக்கள் கருத்தறியும் முதல்நாள் அமர்வு சனிக்கிழமை அம்பாறை கச்சேரியிலுள்ள எ.ஜ.விக்ரம மண்டபத்தில் ஆரம்பமானது.

குழுவில் தலைவர் கலாநிதி ஹரீன் அமரசூரிய உறுப்பினர்களான சட்டத்தரணி என்.செல்வகுமாரன் சட்டத்தரணி எஸ்.சி.சி.இளங்கோவன் உள்ளிட்டோர் சாட்சியங்களை பதிவுசெய்வதையும் முதல்சமர்ப்பணத்தை அம்பாறைமாவட்ட சிவில் அமைப்புகளின் குழு சார்பில் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் பேரவையின் செயலாளரும் இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கத்தின் தலைவருமான வி.ரி.சகாதேவராஜா தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியாசேனாதிராஜா ஓய்வுநிலை சிரேஸ்ட சிறுவர்நன்னடத்தை அதிகாரி எ.உதுமாலெவ்வை மனித அபிவிருத்தித்தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் உதவி இணைப்பாளர் எம்.ஜ.எம்.றியால் மகளிர் அணியின் சார்பில் பி.ஜெனிற்றா றிலீபா பேகம் ஆகியோர் பிரசன்னமாகி சாட்சியமளிப்பதையும் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -