சற்று முன் அக்கரைப்பற்றில் கடலில் குளிக்கச்சென்ற ஹில்மி மாயம் - தேடும் பணியில் கடற்படையினர்

க்கரைப்பற்று - 13 அந்நூர் மஹல்லாவைச் சேர்ந்த முஜீப் என்ற 16 வயதுடைய சிறுவன் இன்று நன்பகல் 12.30 கடலில் கடலில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கியுள்ளார்.

இவரைத் தேடும் பணியில் தற்போது இலங்கை கடற்படை சுழியோடிகள் மூவர் மற்றும் பொது மக்களும் கடலில் தேடிக்கடிக்கொண்டிருக்கின்றனர்.
இமான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -