குமார் வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் மோசடி விசாரணை...!

டந்த அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவருக்கு  3.2 மில்லியன் ரூபா பணத்தை சட்டவிரோதமாக முறையில் வழங்கியமை குறித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுவர்தனவுக்கு எதிராக அண்மையில் இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது.

சட்டவிரோதமான முறையில் 412 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -