அரசாங்கமும் நாடும் அதிர்ச்சியில் உள்ளது..!

மைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் திடீர் உயிரிழப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டுக்கும் பொதுவான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அவர் நாட்டிற்கான உண்மையான தலைவராக இருந்தமை அதற்கு காரணம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். 

கிழக்கு மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த குணவர்தன அவர்கள், கசப்பான அனுபவம், மிரட்டல் மற்றும் கஷ்டங்கள் காரணமாக எப்பொழுதும் தான் சென்ற பாதையை விட்டுக்கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் உயிரிழப்பால் தனிமைப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -