அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கணிப்பு எதிர் வரும் 18 ஆம் திகதி...!

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கணிப்பு எதிர் வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது கொழும்பு – விசும்பாயவில் அமைந்துள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆலோசனை குழு செயலாளர் காரியலயத்தில் இடம் பெறும்.

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் ஆலோசனைகளை தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் முன்வைக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கமான 0112 437 676 ம், தொலைநகல் இலக்கமான 0112 328 780 மூலம் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -