சுகாதார அமைச்சரினால் தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு - லாஹிர் MPC

எப்.முபாரக்- 
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யதுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்ஜே.எம்.லாஹிர் தோப்பூர் பிரதேசத்தில் நீண்டகால குறைபாடாக காணப்படும் ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவை குறித்து சுட்டிக்காட்டியதையடுத்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் தோப்பூர் பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடத்தினை அமைப்பதற்கான ஐம்பது இலட்டம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -