நல்லாட்சியை பாதுகாக்க பாதைக்கு இறங்கவும் தயார் - பிரதமர்

ல்லாட்சியை பாதுகாக்க பாதைக்கு இறங்கவும் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (10) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

மேலும் , நல்லாட்சியை திசை திருப்ப சிலர் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -