நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக எம்.எச்.எம். அஸ்வத் நியமனம்...!

சுலைமான் றாபி-

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கான புதிய விளையாட்டு உத்தியோகத்தராக முஹம்மட் ஹாசிம் முஹம்மட் அஸ்வத் நாளை (28) முதல் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் ஹாசிம், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்றுச் சென்ற எஸ்.எல். தாஜுதீனின் இடத்திற்கே இவர் பதில்கடமைக்காக நாளை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நாளைமுதல் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக கடமைப் பொறுப்பேற்கும் இவர் கடந்த 2008ம் ஆண்டு இந்த சேவைக்கு உள்வாங்கப்பட்டதோடு, சிறந்த விளையாட்டு உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -