அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் 45 வருடாந்த மாநாடு..!

அஷ்ரப் ஏ சமத்-
கில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் 45 வருடாந்த மாநாடு நாளை ஞயிற்றுக் கிழமை 13 காலை 09.00 மணிக்கு கொழும்பு -7 லக்ஸ்மன் கதிா்காமா் நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு தற்போதைய தலைவா் எம். ஜ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறும். பிரதம அதிதியாக சபாநாயகா் கரு ஜயசூரிய கௌரவ அதிதியாக பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் சக்கீல் ஹசைன் கலந்து கொள்கின்றனா்.

அடுத்த ஆண்டின் வாலிப முன்னணியின் புதிய தலைமைப் பொறுப்பு குருநாகல் மாவட்டத்தைச் சோ்ந்த பாருக் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வின்போது முஸ்லீம் லீகின் பழைய உறுப்பிணா்கள் சிலா் கொளரவிக்கப்பட உள்ளனா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -