கல்முனை பிரதேசவீதி அபிவிருத்திப்பணிகள் ரூபா 37,296,109 நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது..!

அப்துல் அஸீஸ்-
ல்முனை பிரதேசத்தின் காசிம் வீதி மற்றும் தைக்கா வீதி அபிவிருத்திப்பணிகள் ரூபா 37,296,109/- நிதி ஒதுக்கீட்டில் நேற்று (4) மலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவரும், விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ்யின் முயற்சியின் பயனாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைனால் மேட்கொள்ளப்படும் இவ் வீதிகளில், காசிம் வீதி அபிவிருத்திப்பணிக்கு 32,296,109ரூபாவும், தைக்கா வீதி அபிவிருத்திப்பணிக்கு 5மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத் தலைவரும், விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ்யினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இன் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிலன் பிராந்திய பொறுப்பதிகாரி பொறியியாலாளர் எம்.பி. அலியார், பொறியியாலாளர் சட்.ஏ.எம். அஸ்மீர் ஆகியோர் உட்பட சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -