நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் யாழில் வேதாளம் திரைப்படம் வெளியிடப்பட்டபோது..!


 பாருக் சிஹான் -
தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் நடிகர் அஜீத் ரசிகர்கள் இன்று காலை ஊனமுற்ற ஐவருக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.

இன்று காலை(12) நகரப்பகுதியில் உள்ள செல்லா திரையரங்கில் வைத்து இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

தீபாவளி தினமான இன்று நடிகர் அஜீத்தின் வேதாளம் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதன் போது கே;க வெட்டி ஈபால் பொங்கி படவெளியீட்டை அவ்ரசிகர்கள் கொண்டாடினர்.

அத்துடன்இதனை ஒட்டி 5 தள்ளுவண்டிகள்இரூபா 10 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் வீதம் வழங்கப்பட்டன.

இந்த உதவிகளை நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வழங்கி வைத்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -