சடயந்தலாவ குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தால் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளது...!

செய்தியாளர்- எம்.எம்.ஜபீர்
ம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக சடயந்தலாவ குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் 03 அடி மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் கீழுள்ள சடயந்தலாவ அணைக்கட்டு இன்று (14) உடைப்பெடுத்துள்ளது. 

அத்துடன் அவ்விவசாய கண்டத்தில் விதைப்புகள் நிறைவடைந்த 535 ஏக்கர் வேளாண்மை முற்றாகவும், 4600ற்கு மேற்பட்ட வயல்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் மழை காரணமாக உரிய காலத்தில் விதைப்பு வேலைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -