மீண்டும் ரஸ்ய விமானமொன்று விபத்து - பலர் பலி

தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்தில் 5 ரஷ்யர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் 40 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்து குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -