தேசிய ரீதியில் வெற்றியீட்டிய சகிப் அத்னான் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தினல் பாராட்டப்பட்டார்..!

எம்.வை.அமீர் -
மீலாதுன்னபி-2015 க்கான தேசிய ரீதியான போட்டி நிகழ்ச்சியில் கமு/சது/தாருல் உலூம் வித்யாலய மாணவன் முஹம்மது மாஹிர் சகிப் அத்னான் ஆரம்ப பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போடியில் அகில இலங்கை ரீதீயில் மூன்றாம் இடத்தினை பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்திக்கு பெருமை தேடித்தந்தமியினை இட்டு வலயக்கல்வி அலுவலகம் அவரை பாராட்டி கௌரவித்தது.

இந்நிகழ்வு 17.11.2015 ம் திகதி சாம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் ஜானாப்.எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களின் தலைமையில் அல் மர்ஜான் மகளிர் கல்லுரியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் வலயதின் உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், கல்வி அதிகரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்வைபவதில் மாணவன் ஸகிப் அத்னான் அவர்களின் உரை சபையினரை பெரிதும் கவர்ந்ததுடன் அனைவரினதும் பாரட்டினையும் பெற்றுக்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -