ராஜபக்க்ஷவின் அமைச்சு லக்ஷ்மன் யப்பா அபேவர்தனவிற்கு..?

விரைவில் லக்ஷ்மன் யப்பா அபேவர்தன அவர்களுக்கு கபினட் அமைச்சர் பதிவி வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த லக்ஷ்மன் யப்பா அபேவர்தன அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றதிற்கு தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி ஒன்று வழங்கப்பட்டது.

தற்பொழுது சர்சைக்குரிய எவன் காட் தொடர்பில் பெயர் அடிபட்டு வரும் விஜயதாச ராஜபக்க்ஷவின் கீழ் உள்ள பௌத்த விவகார கபினட் அமைச்சு பதவி லக்ஷ்மன் யப்பா அபேவர்தனவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -