விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைத்த இரு இளைஞர்கள் கைது..!

எப்.முபாரக்- 
ந்தளாய் பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை செவ்வாய் கிழமை (17)இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய்பொலிஸார் தெரிவிக்கின்றார்கள். 

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த சமயம் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர்கள் இவ்வாறு தினமும் அப்பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 23மற்றும் 26வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இன்று புதன்கிழமை (18) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -