வரிப் பணம் செலுத்த வேண்டிய உயர் வருமானம் பெறும் பெரும் தொகையானோர் அதனை செலுத்தாதுள்ளதாகவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரிவிதிப்பின் போது இவர்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
வருமான வரிகளை அதிகப்படுத்தும் யோசனைகள் கொண்ட 2016 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் (20) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -