66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம்

அஸ்ஹர் இப்றாஹிம்-


66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் இன்று ( 16 ) கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஸ்தாபகர் கேட் முதலியார் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் பேரன் டாக்டர் அர்ஸத் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்துடன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் பற்றி உரையாற்றியதுடன் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்டொன்றினை நாட்டி வைத்தார்.

இதன் போது கல்லூரியின் உதவி அதிபர்களான ஏ.பி.முஜீன் , எம்.எச்.எம்.அபுபக்கர் , எம்.எஸ்.அலிகான் , எம்.ஐ.எம்.அஸ்மி , அன்வர் அலி , பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -