வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது பௌர்ணமி கவியரங்கு..!

லம்புரி கவிதா வட்டத்தின் 22வது பௌர்ணமி கவியரங்கு கவிமணி எம்.சி.எம்.சுபைர் அரங்காக எதிர்வரும் 25.11.2015 அன்று காலை 10.00 மணி, புதன்கிழமை கொழும்பு - 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் . கவிஞர் எம்.ஏ.எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெறும். 

இவ்வரங்கில் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம் (ஈழத்துநூன்) அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு கவிமணி எம்.சி.எம் சுபைh; அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.

இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் தொடர்புக் கொள்ள-
என்.நஜ்முல் ஹுசைன் (தலைவர்) - 0714929642 
இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்) - 0777388149 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -