அதிபர் பரிட்ச்சை நவம்பர் 21 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது..!

ஜே .எம் .வஸீர்-
லங்கை அதிபர் சேவையில் III ஆம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளும் போட்டிப்பரிட்ச்சை எதிர்வரும் 10 ஆம் திகதி (2015 -10 -10) நடைபெற மாட்டாது என பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இந்த பரிட்ச்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் ,இப்பரிட்ச்சை தொடர்பான அனுமதிபத்திரம் உரிய பரிட்ச்சாத்திகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இது சம்பந்தமாக மேலதிக தொடர்புகளுக்கு .

011 2 785230
0112 177075

என்ற தொலைபேசி வழியாக விபரங்களை பெற முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -