அதிபர் பரிட்ச்சை நவம்பர் 21 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது..!

ஜே .எம் .வஸீர்-
லங்கை அதிபர் சேவையில் III ஆம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளும் போட்டிப்பரிட்ச்சை எதிர்வரும் 10 ஆம் திகதி (2015 -10 -10) நடைபெற மாட்டாது என பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இந்த பரிட்ச்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் ,இப்பரிட்ச்சை தொடர்பான அனுமதிபத்திரம் உரிய பரிட்ச்சாத்திகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இது சம்பந்தமாக மேலதிக தொடர்புகளுக்கு .

011 2 785230
0112 177075

என்ற தொலைபேசி வழியாக விபரங்களை பெற முடியும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -