திருகோணமலை- மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற தனுக் ஷனா சிவா..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தனுக் ஷனா சிவா எனும் மாணவி வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

திருகோணமலை -பாலையூற்று பகுதியில் வசித்து வரும் சிவா -ஜான்சியின் புதல்வியும் ஆவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -