றியாஸ் ஆதம்-
இம்முறை வெளியான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின்படி அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் 19 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எல் கிதுறு முகம்மட் தெரிவித்தார்.
இப்பாடசாலை மாணவர்களின் புள்ளிகளின் அடிப்படையில்,
ஜே. சமாஸ் அஹமட் - 174, ஏ.ஆர். அனூத் - 171, எம்.எச். ஹஸ்லி அஹமட் - 167, ஏ.ஜே. ஜெம்சீத் அஹமட் - 162, எம்.ஆர்.எம். தாரீக் - 162, எம்.எச்.எம். முபாரீஸ் - 161, எஸ். நப்லி அஹமட் - 159, ஏ. ஜீனா – 158, ஏ.எல். பாத்திமா பஸ்னா – 158, எம்.ஆர். நப்லா – 158, ஜே. பாத்திமா பஸ்னா – 157, என். முஹம்மட் - சிபாத் - 156, வை. நப்ரி அஹமட் - 156, ஏ. பாத்திமா சஹானா – 156, ஐ. பாத்திமா அப்ரா – 155, எம்.எம். பாத்திமா சிரீன் சிதாரா – 153, ஏ.ஜீ. பாத்திமா சிரீன் - 153, ஜே. முஹம்மட் ஆதில் - 153, ஏ. பாத்திமா ஹப்ரா – 152, புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர் ஆர். ஹாறுன் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். கடந்த வருடமும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலை சார்பாக 22 மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.