அல் கிம்மாவினால் உழ்ஹிய்யா கடமை - ரஹ்மத் மன்சூர் பங்கேற்பு

இன்று அல்கிம்மா நிறுவனத்தின் தலைவர் அஷ்-ஷெய்க் அபூ-ஹுஸாம் அவர்கள் கல்முனைப்பிரதேசத்திற்கு வருகை தந்ததோடு கல்முனை மாநகர எல்லைக்குள் புனித பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவதற்கு அல்கிம்மா நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஏ.ஆர் .மன்சூரின் புதல்வரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கிமீன் இணைப்புச்செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் இல்லத்தில் 100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு குர்பான் பங்குகள் வழங்கப்பட்டதோடு , 200 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களும் வழங்கப்பட்டதோடு இதுவரை அல்கிம்மா நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது .குறிப்பிடத்தக்கது .





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -