தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் தேசியமட்ட போட்டிகளுக்கு காரைதீவு அணி தெரிவு !!!

லோ.சுலெக்ஸன்-

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்படும் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று காரைதீவு பிரதேசசெயல அணி நேரடியாக தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது. பாண்டிருப்பில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட மட்ட போடடிகளின் இறுதிப்போட்டியில் காரைதீவு பிரதேசசெயல கூடைப்பந்தாட்ட அணி 39-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொத்துவில் பிரதேச செயலக அணியை வெற்றிகொண்டது.

இம்முறையுடன் காரைதீவு பிரதேசசெயல கூடைப்பந்தாட்ட அணி தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -