கல்குடாவில் மக்கள் சந்திப்பும் மாபெரும் பொதுக் கூட்டமும்..!

ன்று மாலை கல்குடாவில் இடம் பெற இருக்கும் மக்கள் சந்திப்பு மற்றும் மாபெரும் பொதுக் கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது ஹெலிகெப்டர் மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் , கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான கௌரவ. றிஷாட் பதியுத்தீன் , கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ எம்.எஸ்.எஸ். அமீர் அலி , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹ்ரூப் ஆகியோர் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள் .




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -