ஒலுவில் ஊரே கடலுக்குள் மூழ்கும் அபாயம் அவசரமான நடவடிக்கை எடுங்கள் மக்கள் கோரிக்கை-படங்கள்

அபு அலா -

ம்பாறை - ஒலுவில் பிரதேச கடலலையின் வேகம் கடந்த இரு நாட்களாக அதிகரித்து காணப்படுவதால் கடற்கரையை அண்டியுள்ள கட்டிடங்கள் சேதமாகும் நிலைமைக்கு மத்தியில் உள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.

எனவே, இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி அப்பிரதேச மக்களின் அச்சத்தைப் போக்க தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முன்வரவேண்டும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -