ஜ.தே.கட்சியின் 69வது மாநட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் பங்கேற்பு...!

அஸ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் மற்றும் ஜனாதிபதி ஒருவா் ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவிற்கு 69வது மாநட்டில் கலந்து கொண்டமை இதுவே முதற்தடவையாகும். 

இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதம மந்திரி ரணில் கட்சியின் செயலாளா் அமைச்சா் ஹபீா் காசீம் அமைச்சா் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.

இங்கு சகல தேசிய அரசியல் உள்ள சகல கட்சித் தலைவா்கள் பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -