மக்காவில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலகோடி ரூபாய்க்கள் அன்பளிப்பு

க்காவில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நஷ்ட ஈடு அளிப்பு:


- இறந்தவர்களின் எண்ணிக்கை : 111


- காயமுற்றவர்கள் : 238+


* விபத்தில் பலியானவர்களுக்கு 1
# மில்லியன் சவுதி ரியால்.(மூன்றுகோடி ஐம்பதுஇலட்சம் இலங்கைரூபாய்)


* அதிகமாக பாரதூரமாக காயப்பட்டவர்களுக்கு 1 #மில்லியன் சவுதி ரியால்.(மூன்றுகோடி ஐம்பதுஇலட்சம் இலங்கைரூபாய்)


* ஓரளவு காயமுற்றவர்களுக்கு அரை #மில்லியன் சவுதி ரியால்.
(ஒருகோடி எழுபத்திஐந்துலட்சம் இலங்கைரூபாய்)


* இறந்தவர்களின் குடும்பத்திலிருந்து இருவருக்கு 2016 வருடம் இலவசமாக ஹஜ் செய்யும் வாய்ப்பை மன்னர் சல்மான் ஏற்படுத்தி உள்ளார்


* இந்த வருடம் ஹஜ் செய்ய முடியாத நிலையில் காயமுற்றவர்கள், அடுத்தவருடம் மன்னரின் விருந்தினராக ஹஜ் செய்யலாம்


* காயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு சவுதியில் தங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள பயண விசா அளிக்கப்படும்


* இந்த நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட மக்கள் கோர்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதை தடுக்காது


" என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -