உதாலகம மற்றும் பரணகம் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வவொன்று அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் 109வது பிறந்த நாள் கொண்டாட நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டமையினால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வொன்று பெற்றுகொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் ஐக்கிய நாடு சபை அறிக்கையில் பரிந்துரைகளை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் சட்ட ஆலோசகர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு தேடும்போது மூன்று காரணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
aa
