மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணரவுக் கருத்தரங்கு..!

எம்.ஜே.எம். முஜாஹித்-
னித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணரவுக் கருத்தரங்கு திருக்கோவில் கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணரவுக் கருத்தரங்கு திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்களின் தலைமையில் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய மனித உரிமைகள் பணிமனை இணைப்பாளர் ஜனாப் ஏ.எல். இஸ்ஸடீன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மனித உரிமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பாக விளக்கமழித்தார்.

இதன் போது உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன், திருமதி. நோணிதா சுதாகரன் மற்றும் கல்விமான்கள் உட்பட உயரதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -