சம்மாந்துறையில் 160 குடும்பங்களுக்கு இவ் வாழ்வாதார உதவிகள்..!

யு.எல்.எம். றியாஸ்-
ம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 160 குடும்பங்களுக்கு இவ் வாழ்வாதார உதவிகள்
வழங்கப்பட்டன.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இவ் வைபவம் இன்று இடம்பெற்றது. (07.09.2015) இவ் வைபவத்தில் திவிநெகும திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -