ரவூப் ஹக்கீம் அக்குரணையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார் !



ண்டி மாவட்ட ஐ.தே.கட்சி முதலாம் இலக்க வேட்பாளர் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை (13) நண்பகல் அக்குரணை நகரில் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அஸ்னா பெரிய பள்ளிவாசலுக்கும் அவர் தொழுகைக்குச் சென்றார். 

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஷாபி ஹாஜியார், அக்குரணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.மிஹ்லார், அமைச்சரின் இணைப்பாளர்களான சலிம்தீன், நசீம், ரியாஸ் ஆகியோர் உட்பட ஆதரவாளர்கள் அநேகர் அவருடன் சென்றனர். வியாபாரிகள் அவரை புன்முறுவலுடன் வரவேற்றனர்.

அவர் சக வேட்பாளர் எம்.எச்.ஏ.ஹலீமின் தேர்தல் அலுவலகத்திற்கும் சென்று அங்கு இருந்தவர்களுடன் அளவளாவினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -