மருதமுனை சித்தீக் நதீரின் சொந்த நிதியில் மருதமுனை அல்மனாரில் நிருவாகக் கட்டம்



பி.எம்.எம்.ஏ.காதர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் மருதமுனை சித்தீக் நதீரின் ஐம்பது இலட்சம் ரூபா சொந்த நிதியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரியில் நிர்வாகக் கட்டம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2012-11-ம் திகதி இக்கட்டத்திற்கான அடிக்கல் நடப்பட்டது மருதமுனையில் தனிநபர் ஒருவர் ஐம்பது இலட்சம் ரூபா நிதி வழங்கிய தென்றால் அது சித்தீக் நதீர் வழங்கிய நிதிதான்.

இவற்றுடன் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கும் பல இலட்சம் ரூபாவில் தளபாடம் உள்ளீட்ட ஏனைய உபகரணங்களும் அவரது நிதியில் பெற்றுக் கொடுத்துள்ளார். 

மேலும் பல விளையாட்டுக் கழகங்களுக்கும் சமூக சேவை நிறுவனங்களுக்கும்,தனி நபர்களுக்கும் பல்வேறுபட்ட உதவிளை சித்தீக் செய்துள்ளார் மருதமுனைக்கு மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தில் ஏனைய தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கும் தனது சொந்த நிதியில் உதவிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -