உடுநுவர கிராம மக்களை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம்....!



செய்தியாளர்- ஷபீக் ஹுஸைன்-

னக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக, நேற்று (08.28) மாலை கண்டி மாவட்டம் உடுநுவர கிராமங்களான சூ‎பூவெளிக்கடை, பட்டுப்பிட்டி,‬ அரவ்வெல மற்றும் கண்டி மாவட்டம் தஸ்கரை பிரசே மக்கலை சந்தித்து  உரையாற்றினார்.

இதில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது வெற்றிக்காக காலத்தையும், நேரத்தையும் செலவழித்த வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் எதிர்வரும் தினங்களில் கண்டியின் ஏனைய கிராம மக்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -