ஹமாஸின் கையில் சிக்கிய இஸ்ரேலிய இரகசியப் பொலிஸார்

அபூ முஸ்னி இர்ஸாத் ஜமால்-

னது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்கு இஸ்ரேல் பல்வேறு பட்ட வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில்உலவு பார்ப்பதற்காக இஸ்ரேல் இராணுவத்தினால் காஸ கடல் பிரதேசத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பப்படும் இரு டொல்பீன்களை ஹமாஸ் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இரு டொல்பீன்களிலும் அதி சக்தி வாய்ந்த கமேராக்கள் பொருத்தி வைக்கப்ப்டிருந்ததாக குத்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான துப்பறியும் செயற்பாட்டில் இஸ்ரேலால் ஈடுபடுத்தப்பட்ட பறவை ஒன்று சவூதி எல்லையில் வைத்து கடந்த 2012ம் ஆண்டு கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -