ஜ.தே.கட்சிற்கு வாக்களித்த திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு எனது நன்றிகள்-அஸ்வான் சக்காப் மௌலானா

எம்.வை.அமீர்-

திகாமடுல்ல மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் ஜ.தே.கட்சிற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஜ.தே.கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார செயலாளரும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா விடுத்துள்ள அறிக்கையில்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஜ.தே.கட்சிற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு

ஜ.தே.கட்சியை மாபெரும் சக்தியாக வெற்றிபெற செய்து இந்த நாட்டில் சிறந்ததொரு ஆட்சியை உருவாக்கி தந்து. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிப் பாதையை நோக்கி அனைவரும் கைகோர்த்;து செயற்படுவோம் எதிர்காலத்தில் இனஇமத பேதமற்ற ஓர் அரசியல் களாச்சாரத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்று தெரிவித்தார் அஸ்வன் சக்காப் மௌலானா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -