க.கிஷாந்தன்-
மு.நித்தியானந்தனின் “கூலித்தமிழ்” மற்றும் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் “வெண்கட்டி” சஞ்சிகை அறிமுக நிகழ்வு 25.07.2015 இன்று சனிக்கிழமை அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.சங்கர் மணிவண்ணன், சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம், கலாநிதி ரவீந்திரன், பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன், நூலாசிரியர் மு.நித்தியானந்தன் ஆகியோரையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -