முதலமைச்சர் பிரசன்னாவுக்கு சந்திரிக்கா எதிா்ப்பு மஹிந்த ஆதரவு!

அஸ்ரப் ஏ சமத்-
ம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைச்சா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீக்கியமைக்கு எனது எதிா்ப்பைத் தெரிவிக்கின்றேன். 

மீண்டும் பிரசன்ன ரனதுங்கவின் பெயா் உள் வாங்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் எனது அணியிடம் வேறாக கேட்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா்.

பிரசன்ன ரணதுங்கவின் 2 சகோதரா்கள் ஏற்கனவே கம்பஹாவில் தோ்தல் குதிக்கின்றனா் பிரசன்ன ஏற்கனவே முதலமைச்சராக இருப்பதால் சந்திரிக்கா அவரின் பெயரை நீக்கியதாகவும் ரணதுங்க குடும்பத்தில் ஒரே மாவட்டத்தில் 3 போ் தோ்தலில் குதிக்க முடியாது என்ற நிபந்தனையிலேயே சந்திரிக்கா அவரின் பெயரை நீங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரசன்ன முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வலது கை போன்று செயல்படுபவா். 

பிரசன்னவை மீள உள்வாங்குமாறு மகிந்த ராஜபக்ச கட்டளை விதித்துள்ளாா். இல்லாவிட்டால் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளா் சுசிலையும் சோ்த்துக்கொண்டு எனது அணியுடன் தனியாகச் செல்வேன் என அளுத்தமாகச் சொல்லியுள்ளாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -