இலங்கையின் பிரதமர் பதவியை எனக்குத் தாருங்கள் நல்லாட்சிக்கு உறுதுனையாக இருப்பேன் -பெளசி

55 வருடங்கள் அரசியலில் தன்னை அர்பணித்து இதுவரை காலம் நீடித்திருக்கும் என்னை பிரதமராக்கினால் இலங்கை மக்கள் விரும்பும் சிறந்த ஆட்சிக்கு முழுமூச்சாய் செயற்படுவேன் என்கிறார் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பெளசி.

என்னை பிரதமராக்கினால் இலங்கை வரலாற்றில் பேசப்படும் ஒருநாடாக மாறும், ஜனாதிபதி தொடர்ந்து அர்பணிப்புடன் செயற்பட்டிருக்கும் நல்லாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமையும் என்றும் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்துள்ளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -