ஏறாவூர் பிரதேச குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை..!

ஏறாவூர் நிருபர்-ஏஎம் றிகாஸ்-

றாவூர்- எல்லை நகர் பிரதேச மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று 17.07.2015 பொதுமக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து அடி நீளமுடைய இந்த முதலை தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டதையடுத்து வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இதனை எடுத்துச் சென்றனர்.

மக்கள் குடியிருப்பு பகுதியில் கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளை உண்பதற்காக இந்த முதலை வந்திருக்கலாமென நம்பப்படுகிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -